Saturday, September 23, 2006

வைரமுத்துவும் மரணமும்....

மக்களே,

இந்த வாரம் விகடனில் வைரமுத்துவின் ஒரு கவிதை படித்தேன். கவிதையின் தலைப்பு 'நிம்மதி சூழ்க'. தற்பொழுது கவிதை வரிகள் பாடலாக உருமாறி இருப்பது மிக நல்ல விஷயம். நன்றி, பாடலை பாடிய விஜய் ஜெசுதாஸ் மற்றும் சுதா ரகுநாதனுக்கும். முன்னுரையில் கவிஞரின் விருப்பமாக கூறி இருப்பது, தமிழகத்தில் அனைத்து இடுகாட்டிலும் கடைசி பாடலாக இப்பாடல் ஒலிக்க வேண்டும் என்பதே. பொருத்தம்..

கவிதையை படிக்க கீழே சொடுக்கவும்...

kavithai

3 Comments:

Blogger priyums said...

Nalla irukku...Ana oru lighta sogama irukanum padichi mudikacha..I mean touchinga..antha feeling illiye..pattulai.

September 24, 2006 8:20 AM  
Blogger Srikanth said...

actuallaa antha kavithai iranthavangalukaka mattum illai, namakum serthu... console panraa maathiri...

September 24, 2006 5:05 PM  
Blogger Srikanth said...

m, padikuren..

September 25, 2006 4:49 PM  

Post a Comment

<< Home

Original Design By Douglas Bowman | Redesign by Glass Palace | Image courtsey StockXchange